Sbs Tamil - Sbs

என் தாத்தாவின் மூக்குக் கண்ணாடி – சிறுகதை

Informações:

Sinopsis

வித்யாசாகர் அவர்கள் 1998 ஆம் ஆண்டு முதல் சமூக அக்கறையும் எழுத்தார்வமும் கொண்டு அச்சு இதழ்களிலும், இணைய இதழ்களிலும் சிறுகதை, கவிதை, புதினம், பாடல் மற்றும் கட்டுரைகளை எழுதி வருகிறார். பலரையும் மிகவும் கவர்ந்த சிறுகதை அவரின் “என் தாத்தாவின் மூக்குக் கண்ணாடி”. கதையை வாசித்தவர்: பாலசிங்கம் பிரபாகரன்; தயாரிப்பு: றைசெல். முதலில் ஒலிபரப்பான நாள்: 23 பெப்ரவரி 2014.